கோலியை பார்க்க வந்த பாகிஸ்தான் இரசிகை!
May 30, 2025, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோலியை பார்க்க வந்த பாகிஸ்தான் இரசிகை!

Web Desk by Web Desk
Sep 4, 2023, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடியும் மறு கன்னத்தில் இந்தியக் கொடியும் வரைந்த பாகிஸ்தானியப் பெண்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகலுக்கு இடையேயான  ஆட்டம் மழையால் ரத்தானது.. இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலிக்குப் பாகிஸ்தான் இரசிகை ஒருவர் பாராட்டு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் மழையின் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தான நிலையில் இரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது இரு நாட்டு இரசிகர்களிடம் பேட்டி எடுத்தனர்.

பாகிஸ்தான் இரசிகை ஒருவர் கூறும் போது, “விராட் கோலி எனக்கு மிகவும் பிடித்த வீரர். நான் அவரது தீவிரமான இரசிகை. அவரை பார்ப்பதற்காகதான் இங்கு வந்தேன். இந்த போட்டியில் அவர் சதம் அடிப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவரை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியே” என்றார்.

அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என கேள்வி கேட்டனர். அதற்கு அந்த இளம்பெண் தனது கன்னத்தை காட்டினார். அதில் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் இரசிகர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது அந்த இளம்பெண், “அங்கிள் நாம் அண்டை நாட்டுகாரர்களை நேசிப்பது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை” என பதிலடி கொடுத்தார்

பின்னர் அந்த இரசிகையிடம் கோலி அல்லது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களின் விருப்பம் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு அவர் விராட் கோலி என பதில் அளித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: asian cup cricketpakistan cricket fan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி!

Next Post

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு அறிவிப்பு! – மத்திய அரசு

Related News

அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!

தென்கொரியா : ராணுவ விமானம் தரையில் மோதி விபத்து!

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிநபர் சொத்து அல்ல : அன்புமணி

சீன மாணவர்களின் விசா ரத்து : அமெரிக்கா முடிவு!

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் : சீனா மறுப்பு!

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெர்மனி!

Load More

அண்மைச் செய்திகள்

அன்புமணி தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ரஷ்யா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!

தாய்லாந்து பூங்காவில் செல்ஃபி எடுக்க முயன்றவரை தாக்கிய புலி!

சிங்கப்பூரில் புறாக்களுக்கு உணவளித்தவருக்கு ரூ.80,000 அபராதம்!

அசாம் : கனமழையால் சாலைகளில் தேங்கிய நீர்!

தென் கொரியா : அதிபர் தேர்தல் – முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!

காஞ்சிபுரத்தில் தலைவலி, உடல் அசதிக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற மூதாட்டி உயிரிழப்பு!

தேவிபட்டினம் கடல் 100 மீட்டர் உள்வாங்கியது : தரைதட்டி நின்ற நாட்டுப்படகுகள்!

மாவோயிஸ்ட்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை : பிரதமர் மோடி சூளுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies