உலகை ஆளும் இந்தியர்கள் வரிசையில் ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா.
Jun 6, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை ஆளும் இந்தியர்கள் வரிசையில் ஐபிஎம் அரவிந்த் கிருஷ்ணா.

Web Desk by Web Desk
Sep 12, 2023, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.

அந்த வகையில், ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா குறித்து பார்ப்போம்,

அரவிந்த் கிருஷ்ணா 1962-ஆம் ஆண்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வினோத் கிருஷ்ணா இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். தாயார், ஆரத்தி கிருஷ்ணா, இராணுவ விதவைகளின் நலனுக்காக பணியாற்றியவர்.

தமிழ்நாட்டின் குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் கிருஷ்ணா, 1985-ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் மின்பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், 1990-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மின்பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

பின்னர், ஐபிஎம்-மில் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்த கிருஷ்ணா, தனது கடினமான உழைப்பால், ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவைரானார். தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, கிளவுட், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றில் ஐபிஎம் நிறுவனத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குவதற்கும், விரிவாக்குவதற்கும் இவர் தலைமை தாங்கினார்.

இவ்வாறு, படிபடியாக உயர்ந்த கிருஷ்ணா, 2020-ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Tags: ibmaravind krishna
ShareTweetSendShare
Previous Post

கோலிக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது : கெளதம் கம்பிர்!

Next Post

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies