வீரமுத்துவேலுக்குப் புகழாரம் – நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீரமுத்துவேலுக்குப் புகழாரம் – நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை!

Murugesan M by Murugesan M
Sep 22, 2023, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய, அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு, நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை பொழியப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி நிறுவனத்தால் அனுப்பப்பட்டது சந்திரயான் -3 விண்கலம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய இந்த விண்கலம் மாபெரும் வெற்றி பெற்றது.

பாரதப் பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் சந்திரயான் – 3 விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் சந்திரயான் -3 வெற்றி குறித்துப் பேசப்பட்டது. அப்போது திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பெயரைச் சொன்னதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேஜை மீது கைதட்டி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். மேலும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தின்கர் வீர முத்துவேலைத் தனியாக அழைத்துப் பாராட்டினார்.

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: veeramuthuvel isro
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ் பயனாளர்களிடம் மாதக் கட்டணம் – எலன் மஸ்க்

Next Post

தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து! – உயிர் தப்பிய 30 பயணிகள் – நடந்தது என்ன?

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies