சொத்துக்குவிப்பு வழக்கு: மாஜி அதிமுக அமைச்சர் மீது விசாரணை
Sep 9, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு: மாஜி அதிமுக அமைச்சர் மீது விசாரணை

Web Desk by Web Desk
Sep 26, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குநரகம் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2016 -ம் ஆண்டு முதல் 2021 -ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் உறவினர்கள், நண்பர்களின் அலுவலகங்கள், வீடுகள், கல்குவாரி உள்பட 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியத் சொத்து ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், இது தொடர்பாக, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரூ.39.79 கோடி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையலில், அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, டாக்டர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 7-க்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags: dvac tamilnaduvijayabaskar
ShareTweetSendShare
Previous Post

அதிரடி அரைசதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

Next Post

கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் – பல லட்சம் இழப்பு – மீனவர்கள் கண்ணீர்

Related News

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies