10 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு !
Aug 6, 2025, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு !

Web Desk by Web Desk
Oct 2, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி டி. கடமன்குளத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

காரியாபட்டி டி. கடம்பன்குளத்தில் கண்மாய்க்கரையில் கருப்பசாமி கோவில் பின்புறம் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, அழகுபாண்டி தகவலில், உதவிப்பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் கள ஆய்வு செய்தனர்.

அந்த சிற்பங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் என தெரிந்தது. அவர்கள் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 2.5 அடி உயரத்தில், தலையில் கிரீடத்துடன் அகன்ற ஜடாபாரம், நீண்ட காதுகளில் பத்ரகுண்டலங்கள், வலது கரத்தில் மலர் செண்டை, இடது கரத்தின் கீழே தொங்கவிட்டும், அரை ஆடையுடனும், இடது காலில் யோகப்பட்டையுடன் முற்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தின் வலது, இடது முறையே பூர்ணகலை, புஷ்பகலை சிற்பங்கள் ஆடை ஆபரணங்களுடன் சுகாசன கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களின் கைகளில் மலர் செண்டை பிடித்தபடி அழகாக வடிக்கக்பட்டுள்ளது. வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் அய்யனார் வழிபாடு சிறந்து விளங்கியிருக்க வேண்டும். தற்போதும் இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: Archaeologytamil nadu Archaeology
ShareTweetSendShare
Previous Post

இந்திய விஸ்கிக்கு நம்பர் 1 விருது!

Next Post

அதிகரிக்கும் வெப்பம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

Related News

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

நாமக்கல் அருகே கோயில் நிலத்தை மீட்கச்சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுக போராட்டம்!

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies