10 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு !
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 2, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி டி. கடமன்குளத்தில் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

காரியாபட்டி டி. கடம்பன்குளத்தில் கண்மாய்க்கரையில் கருப்பசாமி கோவில் பின்புறம் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் தர்மராஜா, அழகுபாண்டி தகவலில், உதவிப்பேராசிரியர் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் கள ஆய்வு செய்தனர்.

அந்த சிற்பங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பங்கள் என தெரிந்தது. அவர்கள் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 2.5 அடி உயரத்தில், தலையில் கிரீடத்துடன் அகன்ற ஜடாபாரம், நீண்ட காதுகளில் பத்ரகுண்டலங்கள், வலது கரத்தில் மலர் செண்டை, இடது கரத்தின் கீழே தொங்கவிட்டும், அரை ஆடையுடனும், இடது காலில் யோகப்பட்டையுடன் முற்கால பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தின் வலது, இடது முறையே பூர்ணகலை, புஷ்பகலை சிற்பங்கள் ஆடை ஆபரணங்களுடன் சுகாசன கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு சிற்பங்களின் கைகளில் மலர் செண்டை பிடித்தபடி அழகாக வடிக்கக்பட்டுள்ளது. வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் அய்யனார் வழிபாடு சிறந்து விளங்கியிருக்க வேண்டும். தற்போதும் இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags: Archaeologytamil nadu Archaeology
ShareTweetSendShare
Previous Post

இந்திய விஸ்கிக்கு நம்பர் 1 விருது!

Next Post

அதிகரிக்கும் வெப்பம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies