ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!
Oct 10, 2025, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ் மருந்துகள்: குணப்படுத்தும் என விளம்பரம் செய்யக்கூடாது!

Web Desk by Web Desk
Oct 10, 2023, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுஷ் மருந்துகளை, குறிப்பிட்ட நோய்களுக்குப் பரிந்துரை செய்யலாமே தவிர, அந்த மருந்துகள் நோயைக் குணப்படுத்தும் என, விளம்பரம் செய்யக்கூடாது என்று இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் தெரிவித்துள்ளார்.

உலகில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய், இதய நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு, அலோபதி மருத்துவத்தைப் போல், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.

அலோபதி மருத்துவத்தைப் போன்று, ஆயுஷ் மருத்துவத்தில் போதிய அளவு ஆராய்ச்சி செய்யாததால், பல நோய்களுக்கு நேரடியாகப் பரிந்துரைக்க முடியாத சூழல் உள்ளது. அதேநேரம், பாரம்பரிய மருந்துகள் வாயிலாகச் சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த முடியும் என்று சிலர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

அதாவது, கேரள மாநில நாளிதழ் ஒன்றில், தனியார் நிறுவனம் ஒன்று, அலோபதி தவறாக வழிகாட்டுகிறது என்ற தலைப்பில், ஒரு விளம்பரம் வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளிட்ட தீராத நோய்களை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வாயிலாக குணப்படுத்த முடியும். மேலும், சர்க்கரை நோய்க்கு இன்சுலின் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கேரள மாநில ஆயுர்வேத மருந்து கட்டுப்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்ட நாளிதழிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்திலும் சமூகவலைத்தளங்கள் வாயிலாக, நம்பத்தன்மையற்ற விளம்பரங்கள் அதிகம் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில மருந்து உரிம அலுவலர்கள் அனுமதி பெறாத மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய மருத்துவ மாநில மருந்து உரிம அலுவலர் மானேக்சா கூறியதாவது, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட, 142 நோய்களுக்கு, மருந்துகள் இருந்தால் அவற்றைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், குணப்படுத்தும் என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யக்கூடாது. மற்ற மருத்துவச் சிகிச்சை முறைகளைத் தாழ்த்தும் வகையிலான விளம்பரமும் செய்யக்கூடாது. புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags: Medicalmedicine
ShareTweetSendShare
Previous Post

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

Next Post

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies