34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி! - மத்திய அரசு.
Jul 26, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி! – மத்திய அரசு.

தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்துவதை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும்  இந்திரதனுஷ் 5.0 இயக்கம் (ஐ.எம்.ஐ 5.0) அக்டோபர் 14 அன்று நிறைவடைகிறது.

Web Desk by Web Desk
Oct 12, 2023, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மையான நோய்த்தடுப்பு இயக்கமான இந்திரதனுஷ் 5.0 (ஐ.எம்.ஐ 5.0) அக்டோபர் 14 அன்று அனைத்து 3 சுற்றுகளையும் நிறைவு செய்கிறது.

ஐ.எம்.ஐ 5.0 வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் நாடு முழுவதும் விடுபட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறது.

இந்த ஆண்டு, முதல் முறையாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 5 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

ஐ.எம்.ஐ 5.0 இயக்கம், தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் (என்.ஐ.எஸ்) படி  அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்துவதை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கமான நோய்த்தடுப்புக்கான யு-வின் டிஜிட்டல் தளத்தை சோதனை முறையில் பயன்படுத்துகிறது.

ஐ.எம்.ஐ 5.0 ஆகஸ்ட் 7 – 12, செப்டம்பர் 11-16, அக்டோபர் 9-14   என  மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதாவது மாதத்தில் 6 நாட்கள் வழக்கமான நோய்த்தடுப்பு தினத்தை உள்ளடக்கியது.

பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தின் மூன்று சுற்றுகளையும்  அக்டோபர் 14-ம் தேதிக்குள் நிறைவு செய்யும். இந்த நான்கு மாநிலங்களும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஆகஸ்ட் மாதத்தில் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தைத் தொடங்க முடியவில்லை. இந்த மாநிலங்கள்  நவம்பர் மாதத்தில் 3-வது சுற்றை நிறைவு செய்யும்.

செப்டம்பர் 30-ந் தேதி  நிலவரப்படி, நாடு முழுவதும் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தின் முதல் 2 சுற்றுகளில் 34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Vaccination
ShareTweetSendShare
Previous Post

அரசுடன் பேச்சுவார்த்தை தோல்வி: நாளை போராட்டம் – டிட்டோஜாக் அறிவிப்பு!

Next Post

எல்லைப் பாதுகாப்புப்படையினரின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது!- பிரதமர் மோடி.

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies