சிவகாசியில்11 பேர் பலி – தூங்கி வழியும் திமுக அரசு!
Sep 9, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகாசியில்11 பேர் பலி – தூங்கி வழியும் திமுக அரசு!

Web Desk by Web Desk
Oct 17, 2023, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 11பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையத்தில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 11  பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பொன்னுத்தாய், சின்னதாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து நடந்த ஆலையின் அறைக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? எனத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாங்கள் தயாரித்த பட்டாசுகளைச் சோதனைக்காக வெடித்துப் பார்த்தபோது, அருகிலிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து நிகழ்ந்து வருவதும், ஏராளமான மனித உயிர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருந்த போதும், மனித உயிர்கள் பலியாவதை தடுக்க போதிய ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: firecracker factory accidents
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா வீரரைக் கிண்டலடித்த சுனில் கவாஸ்கர் !

Next Post

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது திமுக அரசு? – அண்ணாமலை.

Related News

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies