இசை வெள்ளத்தில் மதுரை!
Sep 27, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இசை வெள்ளத்தில் மதுரை!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் தென்மாவட்டத்தில் மிகப் பெரிய நகரமான மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் நவராத்திரி உற்சவ விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நவராத்திரி விழா கடந்த 26 -ம் தேதி துவங்கியது. நவராத்திரியையொட்டி அம்மன் சன்னதியில் 2 -ம் பிரகாரத்தில் கொலு அரங்கு அமைக்கப்பட்டது. மேலும், தினமும் பல்வேறு அலங்காரங்களில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

இந்த நிலையில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமி அன்று, வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

இதில், சென்னை, திருச்சி, தஞ்சை, விருதுநகர், திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்தும் இசைக் கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்குப் புகழ் மாலை சூட்டினர்.

இந்த வீணை இசை வழிபாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு இசை வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியால் மதுரை மாநகரமே இசை வெள்ளத்தில் மிதந்தது.

Tags: 108 Veena Music Worship
ShareTweetSendShare
Previous Post

வெற்றி வாகை சூடிய வீரரை வாழ்த்திய பிரதமர் !

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்!

Related News

தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்த அமரர் சி.பா.ஆதித்தனார்  புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

ஓமலூரில், பேரூராட்சி கடைகள் திமுகவினருக்கு மட்டும் வழங்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies