மும்பையை அதிரவிட்ட மூன்று பேட்ஸ்மேன்கள் !
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பையை அதிரவிட்ட மூன்று பேட்ஸ்மேன்கள் !

Murugesan M by Murugesan M
Nov 2, 2023, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேர் அரைசதம் விளாசி உள்ளனர்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி மும்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேர் அரைசதம் விளாசி உள்ளனர்.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா முதல் பந்தில் 4 அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் மற்றொரு தொடக்க வீரரான கில் சிறப்பாக விளையாடி வந்தனர்.

இருவரும் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என அடித்து இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்தை தெறிக்கவிட்டனர்.

இந்தப் போட்டியில் சுப்மன் கில் 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து இலங்கை பந்துவீச்சாளர்களை கதறவிட்டுள்ளார்.

அதேபோல் விராட் கோலியும் தனது மாஸ்டர் பிளாஸ்டர் ஆட்டத்தை காண்பித்து 11 பௌண்டரீஸ் அடித்துள்ளார்.

இறுதியாக சுப்மன் கில் 30 வது ஓவரில் 92 பந்துகளுக்கு 92 ரன்களை அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டால் அரைசதத்துடன் அணியின் ஸ்கோர் உயர்த்தி உள்ளார்.

அதேபோல் விராட் கோலி 31 வது ஓவரில் 94 பந்துகளில் 88 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

குறைந்த பந்திலேயே அரைசதத்தை கடந்த ஷ்ரேயாஸ் சதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 56 பந்துகளில் 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 300 ரன்களை கடந்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரேயாஸ் ஐயர் 6 சிக்சர்கள் மற்றும் 3 பௌண்டரீஸ் அடித்து மும்பை மைதானத்தையே அதிரவிட்டுளார் என்றே சொல்லலாம்.

Tags: India VS Srilankaindian cricket team
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

Next Post

ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளரானார் சூர்யா சிவா – அண்ணாமலை அறிவிப்பு!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies