ராகுகால அமைச்சருக்கு தற்போது எமகண்டம்!
Mar 15, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுகால அமைச்சருக்கு தற்போது எமகண்டம்!

அமைச்சர் எ.வ.வேலு வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராகுகால அமைச்சர் என உடன் பிறப்புகளால் போற்றி புகழப்படும் அமைச்சர்தான், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.

இந்த ராகுகால அமைச்சருக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள பங்களா, பொறியியல் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், ராகுகால அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், பினாமிகளையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கி வருகின்றது வருமானவரித்துறை.

அந்த வகையில், அமைச்சர் எ.வ.வேலின் பினாமிகளில் ஒருவர்தான் இந்த மீனா ஜெயக்குமார். இவர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். கோவையில் ராமநாதபுரம் – நஞ்சுண்டாபுரம் சாலையில் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை அவரது வீட்டிற்கு 3 வாகனங்களில் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலின் உறவினராவார். அதுமட்டுமல்ல, பினாமி என்றும் கூறப்படுகிறது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ராகு கால அமைச்சரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகரத்தந்தை வேட்பாளர் பட்டியலில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், பத்து ரூபாய் அமைச்சரான செந்தில் பாலாஜி கொங்கு மண்டல பொறுப்பாளர் ஆனதால், மீனாவின் பெயர் மிஸ்ஸானது.

அத்தோடு, மீனாவின் கணவர் ஜெயக்குமார், எ.வ.வேலுவின் உதவியோடு ரியல் பண்ணைத்தோட்டம் தொழில் செய்து வருகிறார் என ஒரு பேச்சு உலா வந்தது. அத்துடன், சிங்காநல்லூர் திமுக பகுதி செயலாளராகவும் கட்சி பதவியில் உள்ளார். அவரது அலுவலகம், அவருக்கு வலது, இடது என வலம் வரும் எஸ்.எம். சுவாமி என்பவரையும் அமுக்கி, அவரது வீட்டிலும் சோதனையை விரிவுபடுத்தியுள்ளது வருமானவரித்துறை. இதனால், அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் திமுக பிரபலங்கள் உறைந்துபோய் உள்ளனர்.

Tags: chennai it raidminister velu
ShareTweetSendShare
Previous Post

இந்தியா அசத்தல் வெற்றி : அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி !

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 52.95 அடியாக உயர்வு!

Related News

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies