கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர் திறப்பு 9 -வது நாளாக நிறுத்தம் – தமிழக விவசாயிகள் கொதிப்பு!
Aug 13, 2025, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர் திறப்பு 9 -வது நாளாக நிறுத்தம் – தமிழக விவசாயிகள் கொதிப்பு!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில், காவிரி ஆற்றுக்கு நீர் திறப்பது 9 -வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 9 -வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கால்வாயில் 567 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

கபினி அணையிலிருந்து தொடர்ந்து 300 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகலில் கூடுகிறது.

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்திற்குத் தண்ணீர் தரமுடியாது எனக் கர்நாடகா அரசு பிடிவாதம் செய்து வருகிறது.

கர்நாடகா அரசின் இந்த மனிதநேயமற்ற செயலால் காவிரி விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Tags: dam open
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 52.95 அடியாக உயர்வு!

Next Post

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் – விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல் !

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies