சென்னை: ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல்!
Sep 10, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை: ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல்!

Web Desk by Web Desk
Nov 6, 2023, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஒரு கார் வழக்கத்தைவிட மிக வேகமாகச் சென்றுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து, தடுத்து நிறுத்தி, கார் முழுவதும் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில், ஆவணங்கள் ஏதும் இன்றி காரில் ரூ.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் பணம் கொண்டு சென்ற இலங்கைத் தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறை கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கார்த்திகேயன் ஆகிய 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணத்தை, வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது, திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த பணத்திற்கும், அந்த சோதனைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையில் குதித்துள்ளனர்.

Tags: Hawala money of Rs.1 crore seized
ShareTweetSendShare
Previous Post

சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை?

Next Post

சனாதன தர்ம விவகாரம்: உதயநிதி – சேகர்பாபு மீது என்ன நடவடிக்கை? – பாஜக சரமாரி கேள்வி!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies