தென்னாப்பிரிக்கா: போக்குவரத்து அமைச்சரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை!
Sep 9, 2025, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னாப்பிரிக்கா: போக்குவரத்து அமைச்சரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை!

Web Desk by Web Desk
Nov 8, 2023, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் சிண்டிசிவே சிக்குங்கா ( Sindisiwe Chikunga), நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகையில், வெடித்த டயரை மாற்றுவதற்காக நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தியபோது, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார்.

திங்கட்கிழமை (நவம்பர் 6-ஆம் தேதி) அதிகாலை, தென்னாப்பிரிக்க போக்குவரத்து அமைச்சர் சென்ற காரின் டயர் வெடித்துள்ளது. அமைச்சரின் பாதுகாவலர்கள் வெடித்த டயரை மாற்றுவதற்காக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளனர். அப்போது, காரை நெருங்கிய முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, பாதுகாவலர்களே கீழே தள்ளிவிட்டு, கார் கதவைத் திறந்துள்ளது. கொள்ளையர்கள் பணம் கேட்டு அமைச்சரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி உள்ளனர். ஆனால், அமைச்சர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார்.

இதை அடுத்து, கொள்ளை கும்பல், காரில் இருந்த தொலைப்பேசி, மடிக்கணினிகள் மற்றும் பாதுகாவலர்களின் ஆயுதங்களைத் திருடியது. தொடர்ந்து, கொள்ளையர்கள் அமைச்சரின் கையிலிருந்த மோதிரத்தையும் திருட முயன்றனர். அப்போது தன்னுடைய மறைந்த கணவரின் ஞாபகமாக இருக்கும் ஒரே விஷயம் இதுதான் என்று அமைச்சர் கூறி உள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “நாங்கள் நலமாக இருக்கிறோம், ஆரோக்கியமாக இருக்கிறோம், உயிருடன் இருக்கிறோம். இது ஒரு பயங்கரமான அனுபவம். ஆனால் கடவுள் எங்கள் மீது கருணை காட்டி உள்ளார் என்று கூறினார்.

ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் சென்ற அமைச்சர் ஒருவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: south africaTransport Minister robbed at gunpoint
ShareTweetSendShare
Previous Post

டெல்லி காற்று மாசு : பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் 18 வரை விடுமுறை

Next Post

அத்வானி பிறந்த நாள்-வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Related News

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies