ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.7 கோடிக்கு ஆடு விற்பனை!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகத்தின் வட மாவட்ட சந்தைகளில் ஆடு, கோழி உள்ளிட்டவை விற்பனை கோடிக் கணக்கான ரூபாயில் நடைபெறுவது வழக்கம்.

இதில், பிரபல சந்தையான குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் தீபாவளியை யொட்டி ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இந்த சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வியாபாரம் பட்டையைக் கிளப்பியுள்ளது. ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் ரூ.7 கோடிக்கும் மேல் ஆட்டுச் சந்தையில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் வியாபாரிகள் வருகை தந்து ஆடுகள் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. ஆடு விலை வழக்கத்தை விட ரூ.2000 முதல் ரூ.5000 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆட்டுச்சந்தையில் சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வருகை தந்து ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு குவிந்ததால், தீபாவளி பண்டிகை களைகட்டியது.

Tags: Sale of goats for Rs. 7 crore!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு துறை செயலர்களுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

Next Post

வீரபத்ர சுவாமி கோவிலில் பெட்ரோல் குண்டுவீச்சு – சென்னையில் பரபரப்பு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies