ஆப்கன் அகதிகள் 20,000 பேர் நாடு கடத்தல்!
Sep 5, 2025, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கன் அகதிகள் 20,000 பேர் நாடு கடத்தல்!

சட்டவிரோதமாக குடியேறியதாக ஈரான் அரசு நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 20, 000 பேரை ஈரான் நாடு கடத்தியுள்ளது.

கடந்த ஒன்பது நாட்களில் ஈரானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது இந்த புலம்பெயர்ந்தோர் அடையாளம் காணப்பட்டதாக ஈரான் காவல்துறையினர் தெரிவித்தனர்.டோகாருன் மாவட்டத்தில் உள்ள தலிபான் பிரதிநிதியிடம் புலம்பெயர்ந்தோர் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் கூறினார்,

2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3,28,000 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என அண்டை நாடுகளுக்கு தலிபான் அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகளை நாடு கடத்துவது தீவிரமடைந்துள்ளது, இப்போது ஈரானும் கட்டாய நாடுகடத்தலைத் தொடங்கியுள்ளது.

Tags: afganistanIran
ShareTweetSendShare
Previous Post

இரு மாதங்களில் ஆப்கானிஸ்தான் திரும்பிய 4 லட்சம் அகதிகள்!

Next Post

உலக கோப்பையை இந்தியா வெல்ல ரசிகர்கள் பிரார்த்தனை !

Related News

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies