சர்வதேச பேட்மிண்டன் : 2ஆம் சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்திய வீரர்!
Sep 9, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச பேட்மிண்டன் : 2ஆம் சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங் வீரர் லீ சியுக் யியுயை வீழ்த்தியுள்ளார்.

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, குமாமோட்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி வரும் 19 ஆம் தேதி வரை நடைபெறயுள்ளது.

காயம் காரணமாக டென்மார்க், பிரெஞ்சு ஓபன் தொடர்களில் இருந்து விலகிய இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீரர் எச்.எஸ்.பிரனாய் மீண்டும் களம் திரும்பினார்.

இதில், ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவரான இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த வீரர் லீ சியுக் யியு ஆகியோர் முதல் சுற்று போட்டியில் விளையாடினர்.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் செட்டில் 22-20 என்ற புள்ளி கணக்கில் பிரனாய் கைப்பற்றினார். எனினும், அடுத்த செட்டை 19-21 என்ற புள்ளி கணக்கில் லீ சியுக் யியு கைப்பற்றினார்.

இதனால் மூன்றாது செட்டில் வெற்றி பெறுபவர் தான் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு வீரர்களும் கடுமையாக விளையாடினர்.

இந்த போட்டியில், 21-17 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை இந்திய வீரர் பிரனாய் தன்வசப்படுத்தி 2-1 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார். இதனால் 2-வது சுற்றுக்கு பிரனாய் முன்னேறியுள்ளார்.

எனினும், காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியனான இந்திய வீரர் லக்சயா சென் மற்றும் பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்று போட்டியில் தோற்றனர்.

Tags: tennis
ShareTweetSendShare
Previous Post

ரசிகையின் காலில் விழுந்து வணங்கிய தோனி !

Next Post

ஆவின் பால் விலை திடீர் உயர்வு!

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies