பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: போலீஸ்காரர் கொலை!
Nov 17, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: போலீஸ்காரர் கொலை!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா நகரிலுள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 போலீஸார் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் லோதியில் அகல் புங்கா சாஹிப் என்கிற குருத்வாரா அமைந்திருக்கிறது. இந்த குருத்வாராவை நிஹாங்க் சீக்கியர் பிரிவைச் சேர்ந்த (ஆயுதம் தாங்கிய குழு) இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், பாபா மான் சிங் என்பவர் தலைமையிலான ஒரு பிரிவினர் குருத்வாராவைக் கைப்பற்ற முயன்றனர். இதற்கு, சாண்ட் பல்பீர் சிங் தலைமையிலான மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சாண்ட் பல்பீர் சிங் குழுவைச் சேர்ந்த 2 பேரை பாபா மான் சிங் தலைமையிலான குழுவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையறிந்த போலீஸார், மோதலைத் தடுக்க கபுர்தலாவில் உள்ள குருத்வாராவுக்குச் சென்றனர்.

அப்போது நிஹாங்க் குழுவைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில், ஜஸ்பால் சிங் என்கிற போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சுல்தான்பூர் லோதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபா மான் சிங் குழுவைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

Tags: punjabGurudwaraShoot deadPolice man
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவின் தலைவிதி மாறும் !: ஜெ.பி.நட்டா!

Next Post

பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: ராஜ்நாத் சிங்!

Related News

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!

செவ்வாய் கிரகத்தில் இயங்கும் வகையில் ஜிபிஎஸ் இல்லாத ட்ரோன் சோதனை!

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமானது!

கிரீமிலேயர் நடைமுறைக்கு தலைமை நீதிபதி கவாய் ஆதரவு!

திருப்பூர் அருகே பிரைட் ரைஸ் வர தாமதமானதால், காசாளர் மண்டையை உடைத்த இளைஞர்கள்!

வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞரை கழுத்தறுத்த கொலை செய்ய முயற்சி!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies