திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு
Aug 19, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு

Web Desk by Web Desk
Nov 24, 2023, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புகழ் பெற்ற திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டி இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுபடை வீடுகளில் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா மிக உற்சாகமாக நடைபெறுவது வழக்கம்.

விழாவையொட்டி, தென் மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் முருக பக்தர்கள் திரண்டு வருவர்.

இந்த நிலையில், திருக்கோவில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மறுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கோவில் மலை மீது தீபம் ஏற்றவும் அனுமதி பெற்றுள்ளனர்.

ஆனால், காவல்துறை மற்றும் இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மாறாக, மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

இதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் 25-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் பகுதியைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை

Next Post

ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் கட்டணக் கொள்ளை – பரபரப்பு புகார்

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies