ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Nov 11, 2025, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெற்றது தொடர்பாக, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கு சம்பந்தமான விவரங்களைப் பெறுவதற்குத்தான் சம்மன் அனுப்பப்பட்டது என்றும், மணல் கொள்ளை தொடர்பாகப் பதிவு செய்துள்ள வழக்கு விவரங்களை டிஜிபி கொடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை ஆட்சேபனை மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், சம்மன்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுவதாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு எந்த ஒரு தடையும் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை டிசம்பர் 19 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags: sand scamEnforcement department
ShareTweetSendShare
Previous Post

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் – ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

Next Post

அதிர்ச்சி : கோவையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies