ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு
Jun 18, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடைபெற்றது தொடர்பாக, 10 மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கு சம்பந்தமான விவரங்களைப் பெறுவதற்குத்தான் சம்மன் அனுப்பப்பட்டது என்றும், மணல் கொள்ளை தொடர்பாகப் பதிவு செய்துள்ள வழக்கு விவரங்களை டிஜிபி கொடுக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை ஆட்சேபனை மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், சம்மன்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுவதாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு எந்த ஒரு தடையும் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை டிசம்பர் 19 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags: Enforcement departmentsand scam
ShareTweetSendShare
Previous Post

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில் – ரூ.269 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

Next Post

அதிர்ச்சி : கோவையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

இந்தியாவின் ராஜ தந்திரம் வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies