900 கருக்கலைப்பு செய்த டாக்டர் - அதிர்ச்சி தகவல்!
Oct 15, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

900 கருக்கலைப்பு செய்த டாக்டர் – அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மைசூருவில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்பு செய்த டாக்டர் மற்றும் லேப் டெக்னீஷியனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகரத்தில் டாக்டர் சந்தன் பலால் என்பவர் மருத்துவனை நடத்தி வந்தார். இவரது மருத்துவமனையில் நிசார் என்பவர் லேப் டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக பல பெண்களுக்கு கருக்கலைப்புச் செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த மருத்துவமனையில் சட்ட விரோதமாக 900 கருக்கலைப்பு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை மேலாளர் மீனா, வரவேற்பாளர் ரிஜ்மா கான் ஆகியோரை கடந்த மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், டாக்டர் சந்தன் பலால், லேப் டெக்னீஷியன் நிசார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுவரை மொத்தம் 900 கருக்கலைப்புகளைச் சட்ட விரோதமாக டாக்டர் சந்தன் பலால் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags: Dr. who performed 900 abortions
ShareTweetSendShare
Previous Post

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட முடியாது – உச்ச நீதிமன்றம் கறார்

Next Post

41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்திற்குள் சென்ற ஆம்பூலன்ஸ்!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies