எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்!
Nov 12, 2025, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்!

Web Desk by Web Desk
Dec 17, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்குள் ஊடுருவ சுமார் 300 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் தயாராக இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 250 முதல் 300  தீவிரவாதிகள் ஊடுருவ எல்லையில் காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான தொடர்பு அதிகரித்துள்ளது என்றார். மக்கள் எங்களுடன் ஒத்துழைத்தால், வளர்ச்சி திட்டங்களை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று அவர் கூறினார்.

இதனிடையே சமூக ஊடக தளங்களில் பயங்கரவாதக் கதைகளைப் பரப்பி, அமைதியைக் குலைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: jammu kashmirinfiltrate300 terrorists waiting to infiltrateinfiltration attempts.
ShareTweetSendShare
Previous Post

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிட புயல் பாதிப்பு தான் காரணமா.? இதெல்லாம் காரணமாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

Next Post

அருணாசலப் பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை!

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies