அயோத்தியில் 2,400 கிலோ ஆலய மணி!
Jul 23, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் 2,400 கிலோ ஆலய மணி!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனவரி 22 -ம் தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது, கோவிலில் ராமர் சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக, ராமர் சிலை பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது.

இதேபான்று, அயோத்தியில் அமைந்துள்ள ஸ்ரீராமர் கோவிலுக்கு பிரமாண்ட வகையில் ஆலய மணி அயோத்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2400 கிலோ எடையுள்ள இந்த ஆலய மணி பித்தளை, வெண்கலம், தாமிரம், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் துத்தநாகம் அடங்கிவைகளால் செய்யப்பட்டுள்ளது

இந்த ஆலய மணி தயராக்க பிரபல தொழில் அதிபர்கள் ஆதித்யா மிட்டல் மற்றும் பிரசாந்த் மிட்டல் ஆகியோர் 25 லட்சம் ரூபாயில் அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆலய மணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஜலேசரில் செய்யப்பட்ட ஆலய மணியை நகராட்சி தலைவர் விகாஸ் மிட்டலின் உறவினர்கள் தயார் செய்துள்ளனர். இந்த ஆலய மணியை அயோத்திக்கு கொண்டு செல்ல தேர் தயார் செய்யப்பட்டு, ஜனவரி 9 -ம் தேதி மதியம் 2 மணிக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராயிடம் ஆலய மணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆலய மணி, பித்தளை, வெண்கலம், தாமிரம், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் துத்தநாகம் அடங்கிவைகளால் செய்யப்பட்டுள்ளது.

2400 கிலோ எடையுள்ள ஆலய மணியை உருவாக்க 21 நாட்கள் எடுத்துக் கொண்டனர். இந்த பணியில் 70 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags: ayodhya ramar temple functionbig bell
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சரே ஆனாலும் தரையில்தான் அமர வேண்டும் – எங்கு தெரியுமா?

Next Post

லஞ்சம், குடும்பம், ஜாதி, அடாவடி இந்த நான்கு காலில் தான் திமுக உள்ளது! – அண்ணாமலை விளாசல்!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies