பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்த மூதாட்டி : ராமர் கோவிலுக்காக ரூ.50 லட்சம் நன்கொடை!
Jul 26, 2025, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்த மூதாட்டி : ராமர் கோவிலுக்காக ரூ.50 லட்சம் நன்கொடை!

Web Desk by Web Desk
Jan 17, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்த மூதாட்டி ராமர் கோவிலுக்குத் தான் 30 வருடங்களாகச் சம்பாதித்த ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

இக்கோவில் கட்டுவதற்காகப் பல பொதுமக்களும் தங்களின் சக்திக்கு ஏற்ப தங்களால் இயன்றதைச் செய்துவருகின்றனர்.

அந்த வகையில் ஒரு வயதான மூதாட்டி செய்த செயல் இங்கு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயது கொண்ட யசோதா என்ற ஒரு மூதாட்டி, அவர் 20 வயதில் இருக்கும் போது, தன் கணவரை இழந்தார்.

பிறகு தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன வேலை செய்யலாம் என்று யோசித்த அவர் கோவிலுக்கு வெளியே அமர்ந்து பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்கும் வேலையை தேர்ந்தெடுத்தார்.

30 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பங்கே பிகாரி கோவில் முன்பு அமர்ந்து பக்தர்கள் பாதணிகளை பாதுகாத்து வந்தார்.

இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.300 சம்பாதித்தார். இப்படி தினமும் சம்பாதித்து 30 ஆண்டுகளில் ரூ.51,10,025 சேர்த்து வைத்தார்.

தான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த இந்த பணத்தை என்ன செய்தார் என்று தெரியுமா ?

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு நன்கொடையாகத் தான் 30 வருடமாகச் சம்பாதித்த ரூ.51,10,025 பணத்தை வழங்கியுள்ளார். இது இவர் ஸ்ரீ ராமர் மீது வைத்துள்ள அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துகிறது.

Tags: Ayodhya Ram Temple
ShareTweetSendShare
Previous Post

திமுகவினருக்கு, பொதுமக்கள் கூடுதல் கப்பம் கட்ட வேண்டுமா?- அண்ணாமலை கேள்வி

Next Post

ராமாயணம் தொடர்பான நூல்களை இலவசமாக இணையத்தில் படிக்கலாம்!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies