தோட்டக்கலை உற்பத்தி 8 மில்லியன் டன்கள் அதிகம்: வேளாண் அமைச்சகம்!
Oct 3, 2025, 08:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோட்டக்கலை உற்பத்தி 8 மில்லியன் டன்கள் அதிகம்: வேளாண் அமைச்சகம்!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2022-23-ல் தோட்டக்கலை உற்பத்தி 355 மில்லியன் டன்னை தாண்டி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 8 மில்லியன் டன்கள் அதிகம் என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

2022-23-ம் ஆண்டுக்கான பல்வேறு தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டை வேளாண் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், “2022-23-ம் ஆண்டில் தோட்டக்கலை உற்பத்தி 355 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது 2021-22 உற்பத்தியை விட சுமார் 8 மில்லியன் டன்கள் அதிகம்.

நாட்டில் தோட்டக்கலை உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சாதனைக்கு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசின் விவசாய நட்பு கொள்கைகளின் கடின உழைப்பே காரணம். 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, பழங்கள், காய்கறிகள், தோட்டப் பயிர்கள், வாசனைப் பொருட்கள், பூக்கள் மற்றும் தேன் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2022-23-ம் ஆண்டில் பழ உற்பத்தி 109 மில்லியன் டன்னாகவும், காய்கறிகள் 213 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Horticulture ProductionSurpasses355 Million Tonnes
ShareTweetSendShare
Previous Post

ரூ.103 கோடி… 11 தொழில்நுட்ப ஜவுளி திட்டம்… ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்!

Next Post

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies