ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்திய வீரர்!
Oct 8, 2025, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Jan 25, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா பங்குபெற்றார்.

ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் உடன் இணைத்து இந்திய வீரர் ரோகன் போபண்ணா போட்டியில் பங்குபெற்றார். இருவரும் ஒரு அணியாக இருந்தனர்.

இன்று நடைபெற்ற போட்டியில் இவர்களுடன் சீனா அணியின் வீரர்களான சாங் சீசென்- செக் இணை விளையாடியது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை 6-3, 3-6, 7-6 (10-7) என்ற நேர் செட் கணக்கில் சீனா அணியின் வீரர்களான சாங் சீசென்- செக் இணையைத் தோற்கடித்தது.

இந்த மூலம் இந்திய வீரர் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் இணை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

Tags: sportsAustraliaopentennis
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா : பதக்க பட்டியலில் 3வது இடத்திற்குச் சரிந்த தமிழகம்!

Next Post

அயோத்தி இராமர் கோவிலில் முதல் நாள் காணிக்கை ரூ.3 கோடி!

Related News

ஒரே நேரத்தில் 300 விமானங்களை நிறுத்தலாம் : பிரமாண்டமாய் நவி மும்பை விமான நிலையம்!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

கடலில் எண்ணெய் கசிவு : கடலோர காவல்படை நடத்திய தடுப்பு ஒத்திகை!

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies