37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!
Sep 18, 2025, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியானது இந்தியாவின் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்கும். இந்த நாடுகளில் இலங்கை, எத்தியோப்பியா, கானா, கென்யா, நமீபியா, நைஜீரியா, உகாண்டா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், மியான்மர், நேபாளம் மற்றும் ரஷ்யா ஆகியவை பங்கேற்கிறது.

இந்த கண்காட்சி இந்த மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வருட கைவினை மேளாவில் பங்குதாரர் நாடாக தான்சானியா பங்கேற்றுள்ளது.

ஹரியானா மாநிலம் இப்பகுதியில் இருந்து பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த கண்காட்சியை பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பார்வையிடலாம்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு நுழைவுச் சீட்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடியை சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் வழங்கும்.

Tags: 37th Surajkund International Crafts Fair Begins!
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்றத்தில் கதறிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

Next Post

பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் 93 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies