37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!
Nov 4, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியானது இந்தியாவின் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்கும். இந்த நாடுகளில் இலங்கை, எத்தியோப்பியா, கானா, கென்யா, நமீபியா, நைஜீரியா, உகாண்டா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், மியான்மர், நேபாளம் மற்றும் ரஷ்யா ஆகியவை பங்கேற்கிறது.

இந்த கண்காட்சி இந்த மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வருட கைவினை மேளாவில் பங்குதாரர் நாடாக தான்சானியா பங்கேற்றுள்ளது.

ஹரியானா மாநிலம் இப்பகுதியில் இருந்து பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த கண்காட்சியை பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பார்வையிடலாம்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு நுழைவுச் சீட்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடியை சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் வழங்கும்.

Tags: 37th Surajkund International Crafts Fair Begins!
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்றத்தில் கதறிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

Next Post

பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் 93 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன!

Related News

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies