37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!
Aug 3, 2025, 09:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சி தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 37வது சூரஜ்குண்ட் சர்வதேச கைவினை கண்காட்சியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த கண்காட்சியானது இந்தியாவின் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்கும். இந்த நாடுகளில் இலங்கை, எத்தியோப்பியா, கானா, கென்யா, நமீபியா, நைஜீரியா, உகாண்டா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், மியான்மர், நேபாளம் மற்றும் ரஷ்யா ஆகியவை பங்கேற்கிறது.

இந்த கண்காட்சி இந்த மாதம் 18 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த வருட கைவினை மேளாவில் பங்குதாரர் நாடாக தான்சானியா பங்கேற்றுள்ளது.

ஹரியானா மாநிலம் இப்பகுதியில் இருந்து பல்வேறு கலை வடிவங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மூலம் அதன் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த கண்காட்சியை பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பார்வையிடலாம்.

அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு நுழைவுச் சீட்டுகளில் 50 சதவீதம் தள்ளுபடியை சூரஜ்குண்ட் கண்காட்சி ஆணையம் வழங்கும்.

Tags: 37th Surajkund International Crafts Fair Begins!
ShareTweetSendShare
Previous Post

நீதிமன்றத்தில் கதறிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்!

Next Post

பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் 93 தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies