இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 20 மீனவர்கள்!
Jul 26, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 20 மீனவர்கள்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில், மீனவர்கள் சிலர் இலங்கை மன்னார் – கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பலரை கைது செய்து வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் காங்கேசன் கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை
ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 20 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை ஆன 20 மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால், விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், மீனவர்கள் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags: 20 fishermen returning home from Sri Lanka!
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 11 பேர் பலி!

Next Post

டெல்லி : தனியார் தொழிற்சாலை தீ விபத்து : உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies