பிப்-27-ல் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி! - அண்ணாமலை
Aug 21, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்-27-ல் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 19, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் பாஜகவின் சிறப்பு செயற்குழு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி முழுமையாக பங்கேற்றார். இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 – இலக்கு, அதற்கு என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்ற தீர்மானம், மற்றுறொரு தீர்மானமாக எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், அதை எப்படி இந்திய மக்கள் நினைக்கிறார்கள் என்ற தீர்மானம்,

அதே தீர்மானத்தில், மறுபடியும் மூன்றாவது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்ற தீர்மானத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.

மேலும் ஒரு சிறப்பு தீர்மானமாக இராமர் கோயில் கட்டியதற்கு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தொண்டர்கள், தலைவர் சபதம் எடுத்துள்ளனர், அதில் இன்னும் 100 நாட்கள் கடுமையாக பணி செய்து, பாஜக 370- தொகுதிகளிலும், தேஜக கூட்டணி 400 எண்ணிக்கையில் வெற்றி பெரும் எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் குறித்து நேரம் வரும் போது பேசப்படும் எனத் தெரிவித்தார்.

வருகின்ற 27-02-2024- மதியம் 2 மணிக்கு பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் தங்குகிறார்.

2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட திருமாவளவன், சப்ப கட்டு கட்டுகிறார் எனத் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக தெரிவித்தார். பாஜக கூட்டத்தில், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம், பிரதமர் மோடி அருகில் செல்லலாம் எனத் தெரிவித்தார். நானும் சாதாரண தொண்டன் தான் எனக் கூறி தான் தரையில் அமர்ந்ததற்கு விளக்கம் அளித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal annamalai
ShareTweetSendShare
Previous Post

6-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் : மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்!

Next Post

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies