பிப்-27-ல் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி! - அண்ணாமலை
Jan 14, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிப்-27-ல் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் பாஜகவின் சிறப்பு செயற்குழு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி முழுமையாக பங்கேற்றார். இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 – இலக்கு, அதற்கு என்ன செய்தோம், என்ன செய்ய போகிறோம் என்ற தீர்மானம், மற்றுறொரு தீர்மானமாக எதிர்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல், அதை எப்படி இந்திய மக்கள் நினைக்கிறார்கள் என்ற தீர்மானம்,

அதே தீர்மானத்தில், மறுபடியும் மூன்றாவது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்ற தீர்மானத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.

மேலும் ஒரு சிறப்பு தீர்மானமாக இராமர் கோயில் கட்டியதற்கு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தொண்டர்கள், தலைவர் சபதம் எடுத்துள்ளனர், அதில் இன்னும் 100 நாட்கள் கடுமையாக பணி செய்து, பாஜக 370- தொகுதிகளிலும், தேஜக கூட்டணி 400 எண்ணிக்கையில் வெற்றி பெரும் எனத் தெரிவித்தார்.

கூட்டணிக் குறித்து நேரம் வரும் போது பேசப்படும் எனத் தெரிவித்தார்.

வருகின்ற 27-02-2024- மதியம் 2 மணிக்கு பல்லடத்தில் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் எனத் தெரிவித்தார். தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் தங்குகிறார்.

2024 தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொண்ட திருமாவளவன், சப்ப கட்டு கட்டுகிறார் எனத் தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் தரையில் அமர்ந்து, பிரதமர் மோடியின் பேச்சை கேட்டதாக தெரிவித்தார். பாஜக கூட்டத்தில், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமாலும் அமரலாம், பிரதமர் மோடி அருகில் செல்லலாம் எனத் தெரிவித்தார். நானும் சாதாரண தொண்டன் தான் எனக் கூறி தான் தரையில் அமர்ந்ததற்கு விளக்கம் அளித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal annamalai
ShareTweetSendShare
Previous Post

6-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் : மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்!

Next Post

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies