மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு போராட்டம் : 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்!
Jul 26, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு போராட்டம் : 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்!

Web Desk by Web Desk
Feb 26, 2024, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் 3 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூக தலைவர்  மனோஜ் ஜரங்கே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

இதனையடுத்து ராத்தா சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்தார்.  இதையடுத்து, தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக ஜரங்கே அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஜரங்கே, தன் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தமக்கு எதிராக தகவல் பரப்பி வருவதாகவும், அவரது இல்லம் முன் போராட்டம் நடத்தப்போவதாக மனோஜ் ஜரங்கே அறிவித்தார். இதனயைடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக ஜல்னா, சத்ரபதி சம்பாஜிநகர் மற்றும் பீட் மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

Tags: Maratha quota agitationInternet services suspended in 3 districtsJalnaChhatrapati Sambhajinagar
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவுடன் இந்தியா பேச்சு வார்த்தை!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோவில் விவகாரம்! – உயர்நீதிமன்றம் அதிரடி

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies