டெல்லியில் நாளை தொடங்குகிறது கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி!
Jan 14, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் நாளை தொடங்குகிறது கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி!

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் நாளை டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள கலங்கரை விளக்கம் மற்றும் கலங்கரை விளக்க இயக்குநரகம், கலங்கரை விளக்க புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மார்ச் 3-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சியை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர்கள் ஶ்ரீ பத் நாயக், சாந்தனு தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் இந்தியாவின் பரந்த கடற்கரைப் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கங்களின் அழகு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் 100 புகைப்படங்களின் தொகுப்பு இடம்பெறும்.

கலங்கரை விளக்க புகைப்படக் கண்காட்சி கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கங்களையும் சுற்றுலாத் தலங்களாக மாற்ற மத்திய துறைமுகங்கள் துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க கலங்கரை விளக்கங்கள் புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 28 அன்று, நாடு முழுவதும் 75 கலங்கரை விளக்கங்களில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் தனித்துவமான கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவது பிரதமரின் தொலைநோக்கு சிந்தனையாகும். கலங்கரை விளக்கங்கள் இயக்குநரகம் (DGLL) இந்தியா முழுவதும் கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துகிறது. பாரம்பரிய மற்றும் கடல்சார் அருங்காட்சியகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

நாளை தொடங்கும் கண்காட்சியில் பார்வையாளர்கள் கலங்கரை விளக்கங்களின் வளமான வரலாறு, அவற்றின் கலாச்சார, கட்டிடக்கலை மற்றும் கப்பல் செலுத்தல் அம்சங்களை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படும்.

Tags: Lighthouse photo exhibition starts tomorrow in Delhi!
ShareTweetSendShare
Previous Post

சென்னை மக்களே உஷார்!: நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து!

Next Post

புறநகர் ரயில்கள் ரத்து – நாளை 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies