துன்பம், கவலை, பிணி நீக்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்!
Oct 3, 2025, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துன்பம், கவலை, பிணி நீக்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் அமைந்துள்ளது.

முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் வகையில் சூரபத்மனுடன் போர் செய்த பின்னர், வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் போர் புரிந்து கோபம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால் இதற்கு தணிகைமலை என பெயர் பெற்றது.

திருத்தணிகையில் முருகனை வழிபட்டு சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றை திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது. மேலும், முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.

டிசம்பர் 31 -ம் தேதி வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 படிகளுக்கும் பூஜை செய்து படி ஒன்றுக்கும் ஒவ்வொரு பாட்டினை இசைத்து பாடிச் சென்று மலைக்கோயிலைல் சுவாமி தரிசனம்செய்வது பக்தர்கள் வழக்கம். அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேல் காவடிகள் எடுத்து இறைவனைத் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை வணங்கினால், பக்தர்களுக்கு ஏற்படும் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவை விலகிடும் என்பதால், தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது.

Tags: tiruttani templemurugan templ
ShareTweetSendShare
Previous Post

‘நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும் பாரதம்! ‘- ஆளுநர் ஆர். என் . ரவி

Next Post

பெங்களூரூ ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு : ஆந்திராவில் ஒருவன் கைது?

Related News

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies