திருச்சியில் 25 வேட்பாளர்களை நிறுத்துவோம் - அ.உ.சங்கம் அறிவிப்பு
Jan 14, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் 25 வேட்பாளர்களை நிறுத்துவோம் – அ.உ.சங்கம் அறிவிப்பு

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசின் தவறான முடிவை கண்டிக்கும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில், 25 வேட்பாளர்களை நிறுத்த, ஸ்ரீரங்கத்தில் உள்ள அடிமனை உரிமை கோரும் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி அருள்மிகு திருவானைக்காவல் திருக்கோவில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பாக, கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கும், நில உரிமை கோரும் நபர்களுக்கும், திருக்கோவில் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.

இதனால், திருவானைக்காவல் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இதையடுத்து, திருவானைக்காவல் கோவில் அடிமனை உரிமை கோரும் போராட்டக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், அந்த சங்கத்தின் மூத்த நிர்வாகி பத்மநாபன் பேசுகையில், திருவானைக்காவல் கோவில் அடிமனை பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

இது தொடர்பாக, தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம். மனு கொடுத்துவிட்டோம். போராட்டம் நடத்திவிட்டோம். ஆனால், இதுவரை எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

எனவே, தமிழக அரசுக்கு எங்களது கோரிக்கையைத் தெரிவிக்கும் வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் சுமார் 25 வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றார்.

Tags: We will field 25 candidates in Trichy
ShareTweetSendShare
Previous Post

ஆட்சிக்கு வந்தால் முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ. 4000 – சந்திரபாபு நாயுடு

Next Post

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு : கட்சியில் இணைந்த மறுநாளே பாஜக அதிரடி!

Related News

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies