நாட்டை சூறையாடுவது தான் இண்டி கூட்டணியின் எண்ணம் : மத்திய அமைச்சர் ஸ்மிருதி பேச்சு!
Sep 10, 2025, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை சூறையாடுவது தான் இண்டி கூட்டணியின் எண்ணம் : மத்திய அமைச்சர் ஸ்மிருதி பேச்சு!

Web Desk by Web Desk
Apr 6, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் மோடி தான் மீண்டும் பிரதமர் என உறுதியாக கூற முடியும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

வடசென்னை பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வடசென்னை பகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி,

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என நாடே கூறி வருகிறது. எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

நாட்டை சூறையாடுவது தான் இண்டி கூட்டணியின் எண்ணம். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய போது தமிழகம் கொதித்து எழுந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை பற்றி எப்படி பேச முடியும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.1.46 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.

10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் மோடி தான் மீண்டும் பிரதமர் என உறுதியாக கூற முடியும். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் தாமரை சின்னத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். நீங்கள் உங்கள் குடும்பத்திற்காக ஓட்டளியுங்கள். அவர்கள் குடும்பத்திற்காக அல்ல. நாட்டின் நன்மைக்கு பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: The intention of the Indy Alliance is to loot the country: Union Minister Smriti Speech!
ShareTweetSendShare
Previous Post

பங்களாதேஷ் மீனவர்கள் 27 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Next Post

கேண்டிடேட்ஸ் செஸ் : வெற்றி பெற்ற இந்தியர்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies