கஜகஸ்தான் சர்வதேச பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்கள்!
Nov 17, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஜகஸ்தான் சர்வதேச பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்கள்!

Web Desk by Web Desk
Apr 7, 2024, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா சக நாட்டவரான இஷாராணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்

கஜகஸ்தான் நாட்டிலுள்ள உரால்ஸ்க் நகரில் கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வந்தது.

2015 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த இந்த பேட்மிண்டன் தொடரில் தற்போது ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியா நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, சக நாட்டு வீராங்கனையான இஷாராணி பரூவாவுடன் விளையாடினார்.

இந்த போட்டியின் முதல் சுற்றில் அனுபமா உபாத்யாயா 21 புள்ளிகளை பெற்று 21-15 என்ற கணக்கில் இஷாராணியை வீழ்த்தினார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் அனுபமா உபாத்யாயா 21-16 என்ற செட் கணக்கில் இஷாராணியை வீழ்த்தினார்.

இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியாவின் அனுபமா உபாத்யாயா சக நாட்டவரான இஷாராணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது ஆண்டின் உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமாவின் 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

பின்னர் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி, மலேசியாவின் சோங் ஜோ வென்னுடன் விளையாடினார்.

இதன் முதல் சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10 என்ற கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தினார்.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 2-0 என்ற கணக்கில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சஞ்சய் ஸ்ரீவத்சவா தன்ராஜ் – மனீஷா ஜோடி, மலேசியாவின் வோங் டின் சி-லிம் சிவ் சின் இணையுடன் விளையாடியது.

இதில் மலேசியாவின் வோங் டின் சி-லிம் சிவ் சின் இணை 9-21, 21-7,21-12 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சஞ்சய் ஸ்ரீவத்சவா தன்ராஜ் – மனீஷா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

Tags: Kazakhstan International Badminton: Indians who won the title!
ShareTweetSendShare
Previous Post

60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி

Next Post

சென்னை மக்களே உஷார் : அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Related News

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா தோல்வி!

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies