"ஒரே இரவில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Oct 13, 2025, 03:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே இரவில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே இரவில் இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது கர்நாடகாவில் ஒரே இரவில் அனைத்து முஸ்லீம்களையும் இதர பிறபடுத்தப்பட்ட பிரிவினராக மாற்றி 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்குச் சொந்தக்காரர்களாகக் காங்கிரஸ் அரசு மாற்றியதாக தெரிவித்தார்.

இதன் மூலம் இதர பிறப்டுத்தபட்ட பிரிவினரின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதே நடைமுறையை பின்பற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்றும், இது அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையில் நடத்தப்பட்ட விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி நாள்தோறும் அரசியலமைப்பை அவமதித்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Tags: "Congress took away OPC reservation overnight" - Prime Minister Modi accused!
ShareTweetSendShare
Previous Post

NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு : பியூஷ் கோயல்!

Next Post

சொத்துக்குவிப்பு வழக்கில் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Related News

கண்கவர் செட்டிநாடு கைத்தறி சேலைகள் : தீபாவளிக்கு இத்தனை டிசைன்களா? – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

உச்சரிக்கவே 20 நிமிடம் – 6 பக்க பெயர் கொண்ட மாமனிதர் : சிறப்பு தொகுப்பு!

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா – பொங்கல் வைத்து வழிபாடு!

ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள் : எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம்? – சிறப்பு தொகுப்பு!

கோவையில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் திருமாவளவன் குழம்பி போயுள்ளார் – அண்ணாமலை

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies