"ஒரே இரவில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Jan 15, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே இரவில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ்” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 06:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே இரவில் இதர பிறப்டுத்தப்பட்ட பிரிவினரின் இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் பறித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது கர்நாடகாவில் ஒரே இரவில் அனைத்து முஸ்லீம்களையும் இதர பிறபடுத்தப்பட்ட பிரிவினராக மாற்றி 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்குச் சொந்தக்காரர்களாகக் காங்கிரஸ் அரசு மாற்றியதாக தெரிவித்தார்.

இதன் மூலம் இதர பிறப்டுத்தபட்ட பிரிவினரின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதே நடைமுறையை பின்பற்ற காங்கிரஸ் திட்டமிடுவதாகவும் அவர் கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்றும், இது அம்பேத்கர் தலைமையிலான அரசியல் நிர்ணய சபையில் நடத்தப்பட்ட விவாதத்திற்குப் பிறகு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி நாள்தோறும் அரசியலமைப்பை அவமதித்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Tags: "Congress took away OPC reservation overnight" - Prime Minister Modi accused!
ShareTweetSendShare
Previous Post

NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு : பியூஷ் கோயல்!

Next Post

சொத்துக்குவிப்பு வழக்கில் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Related News

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies