மகனை கொன்ற கொடூர தந்தை உட்பட 2 பேர் கைது!
Mar 20, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனை கொன்ற கொடூர தந்தை உட்பட 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே மகனைக் கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெகதாபியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், மனோகரனின் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் புதிதாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார்.

இதனை மனோகரனின் மனைவி சுதா எதிர்த்ததால், மாணிக்கம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த மனோகரன் இது குறித்து தந்தையிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம், தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி உடலை எரித்துள்ளார். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Tags: 2 people arrestedincluding the brutal father who killed his son!
ShareTweetSendShare
Previous Post

சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்!

Next Post

ஹோட்டலில் தீ விபத்து : 6 பேர் பலி!

Related News

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies