மகனை கொன்ற கொடூர தந்தை உட்பட 2 பேர் கைது!
Oct 13, 2025, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகனை கொன்ற கொடூர தந்தை உட்பட 2 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே மகனைக் கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜெகதாபியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில், மனோகரனின் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் புதிதாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார்.

இதனை மனோகரனின் மனைவி சுதா எதிர்த்ததால், மாணிக்கம் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த மனோகரன் இது குறித்து தந்தையிடம் சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம், தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மனோகரன் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறி உடலை எரித்துள்ளார். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Tags: 2 people arrestedincluding the brutal father who killed his son!
ShareTweetSendShare
Previous Post

சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்!

Next Post

ஹோட்டலில் தீ விபத்து : 6 பேர் பலி!

Related News

நேபாளம் : ஜென் Z போராட்டத்தால் தப்பியோடிய 13,000 கைதிகள்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோகோ காப் சாம்பியன்!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies