பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தொடர் புகார்!
Sep 12, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக தொடர் புகார்!

Web Desk by Web Desk
Apr 27, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்குடியில் உள்ள சாலைகளில் உயரமான பாலம் கட்டப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலை வழியாக மதுரை, தேவகோட்டை, ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளது. இந்நிலையில், பிரதான சாலையிலிருந்து நகருக்குள் செல்லும் குறுக்குச் சாலையோரம் செல்லும் கழிவு நீர் கால்வாயின் மேல், அதிக உயரத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகிறது. வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர்.

எனவே, பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Frequent complaints of accidents on the bridge!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ செங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

Next Post

கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த மூவர் கைது!

Related News

புதுச்சேரி : தெரு நாய் கடித்ததில் சிறுமியின் கையில் காயம்!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – லக்‌ஷயா சென் காலிறுதிக்கு தகுதி!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையேயான பிரச்னை – முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!

F404 எஞ்சினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு வழங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்!

டெல்லி, மும்பை  உயர் நீதிமன்றங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்!

ஒடிசா : நேபாளத்தில் அமைதியை வலியுறுத்தும் மணல் சிற்பம்!

வெளியானது ‘சக்தித் திருமகன்’ படத்தின் ப்ரோமோ!

இந்தியா – பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies