போலி airbag விற்பனை : டெல்லியில் சிக்கிய கும்பல்!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி airbag விற்பனை : டெல்லியில் சிக்கிய கும்பல்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2024, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானதாக ஏர் பேக்குகள் திகழ்கின்றன. தற்போது அவற்றிலும் போலிகள் வந்து விட்டன இது பற்றி ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

துரதிர்ஷ்டமாக நடக்கும் விபத்துகளின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன ஏர் பேக்குகள். மிக மிக எடை குறைவான மெல்லிய துணியால் ஒரு மெத்தை போல வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த காற்றுப்பைகள் வாகனங்களின் எல்லாப் பக்கங்களிலும் நமக்கு பாதுகாப்பை தருகின்றன .

விபத்து நடந்து ஒரு வினாடிக்குளாகவே விரைந்து விரிந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகின்றன கூடவே விபத்துகளின் போது ஏற்படும் மோதலால் உண்டாகும் தீவிர தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. இத்தனை முக்கியம் வாய்ந்த விஷயத்தில் போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

சமீபத்தில் மத்திய டெல்லியில் உள்ள மாதா சுந்தரி சாலையில் விபத்துக்குள்ளான தனது காருக்கு பாதுகாப்பு ஏர்பேக் வாங்க ஒருவர் சென்றுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் விலை உள்ள ஏர்பேக் வெறும் 27,000 ரூபாய்க்கு கிடைத்தது. ஏர் பேக் வாங்க வந்த நபர் ஒரு காவலர் என்பதால் இந்த போலி ஏர்பேக் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

இது தொடர்பாக ரயீஸ், பைசான், ஃபர்கான் ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் . இவர்களிடம் நடந்த விசாரணையில், மத்திய டெல்லியில் , இந்த போலி ஏர் பேக்குகள் தயாரிக்கப் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புடைய 921 ஏர்பேக்குகள் மீட்கப்பட்டன.

விபத்துக்குள்ளான ஓட்டுநர்களே இந்த போலி ஏர் பேக்குகளின் முதல் தர வாடிக்கையாளர்கள்.
இந்த வகை போலி ஏர் பேக்குகளுக்கு எந்த உத்திர வாதமும் இல்லை என்பது தெரியாமலேயே பலரும் மலிவான விலை என்பதால் வாங்கி சென்று இருக்கிறார்கள்.

இந்த போலி ஏர் பேக்குகளை மற்ற மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பி இருக்கிறார்கள்

பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அனைத்து முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கும் டெல்லி காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

மலிவாக கிடைக்கிறது . ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கறுப்பு சந்தையில் விற்பனைக்கு வரும் பொருட்களை வாங்காமல் இருப்பதே நல்லது.

நியூஸ் டெஸ்க், தமிழ் ஜனம்

Tags: airbagdelhi police arrestduplicate airbags
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று மோதல்!

Next Post

தேச நலனை விட்டு வெகுதூரம் சென்று விட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies