கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழலா? ! - அண்ணாமலை கேள்வி
Sep 30, 2025, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியிலும் ஊழலா? ! – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
May 14, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகப்பேறு நலனுக்காக வழங்கப்பட்ட நிதியை, மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் தமிழகத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் ஆகியவற்றின் மூலம், மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஐந்து தவணைகளாக ரூ.14,000 மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.

திமுக அரசு, ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்காமல் இருந்ததைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

கர்ப்பிணிப் பெண்கள் நலனுக்காக, மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் தமிழகத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் ஆகியவற்றின் மூலம், மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகக் கர்ப்பிணிப்… https://t.co/OrqTb5oLXJ

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 14, 2024

இந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகள் கடந்தும், சுமார் 2 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை, மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது.

தமிழகச் சகோதரிகள் மகப்பேறு நலனுக்காக வழங்கப்பட்ட நிதியை, மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்காமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதி, மக்களைச் சென்றடைவதில்லை என்றால், இந்த நிதி எங்கே சென்றது என்பதைத் திமுக அரசு விளக்க வேண்டும்.

உடனடியாக, நிதியுதவி கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Corruption in the funds provided by the central government for the welfare of pregnant women? ! - Annamalai question
ShareTweetSendShare
Previous Post

கெங்கையம்மன் கோயிலில் சிரசு விழா கோலாகலம்!

Next Post

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies