ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி
Sep 14, 2025, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி

Web Desk by Web Desk
May 20, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காலையிலேயே வாக்களித்தார்.

பிரதமர் மோடி கூறியது போல், அனைவரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டிலுள்ள தமது குடும்பத்தினர் அனைவரும் வாக்களிப்பதற்காக இந்தியா வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனது சொந்த கிராமமான கவுரிகஞ்சில் வாக்களித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காக தவறாமல் வாக்களிக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்றும் அவர் கூறினார்.

Tags: Union Ministers Piyush Goyal and Smriti Irani who fulfilled their democratic duty
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை!

Next Post

கஞ்சா புழக்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies