ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி

Murugesan M by Murugesan M
May 20, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காலையிலேயே வாக்களித்தார்.

பிரதமர் மோடி கூறியது போல், அனைவரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டிலுள்ள தமது குடும்பத்தினர் அனைவரும் வாக்களிப்பதற்காக இந்தியா வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனது சொந்த கிராமமான கவுரிகஞ்சில் வாக்களித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காக தவறாமல் வாக்களிக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்றும் அவர் கூறினார்.

Tags: Union Ministers Piyush Goyal and Smriti Irani who fulfilled their democratic duty
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை!

Next Post

கஞ்சா புழக்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies