காவலாளியை தாக்கிய தொடர்பான புகாரின் பேரில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கேளம்பாக்கம் போலீஸார் கைது செய்தவர்.
ராஜேஷ் தாஸ் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காவலாளியையும் தாக்கியதாக, அவரது மனைவியும், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளருமான பீலா புகாரளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.