ஐசிஐசிஐ வங்கியின் இடைக்கால தலைவராக பிரதீப் குமார் சின்ஹாவை நியமிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 1-ஆம் தேதி அவர் பொறுப்பேற்கிறார். ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஜி.சி. சதுர்வேதி, ஜூன் 30-ல் பணி ஓய்வு பெறும் நிலையில், அந்த இடத்துக்கு பிரதீப் குமார் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.