4 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
Jan 14, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!

Murugesan M by Murugesan M
May 26, 2024, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தாயை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை நாட்டா குடியைச் சேர்ந்த சந்திரசேகர் மஞ்சு தம்பதியருக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்துள்ளது. இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் குழந்தையுடன் மஞ்சு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மஞ்சு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கணவர், மஞ்சுவிற்கு போன் செய்தபோது, குழந்தையை நாட்டாகுடி கட்டப்புலி கோயில் அருகே கட்டைப் பையில் வைத்துவிட்டு நாகர்கோவில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து கணவர் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர், இறந்த நிலையில் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குழந்தையின் தாயான மஞ்சுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags: Police set a net for the mother who killed a 4-month-old boy!
ShareTweetSendShare
Previous Post

நாளை பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

Next Post

பனை படையல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த பனையேறிகள்!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies