திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவியும் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தேவஸ்தானம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு, திருப்பதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.