டெல்லியில் பிரதமர் மோடியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மோடியை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையே நடைபெற்ற கருத்து பரிமாற்றம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.