முதல் நாளை விவசாயிகளுக்கு அர்ப்பணித்த மோடி அரசு! - அமித் ஷா
Jan 16, 2026, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் நாளை விவசாயிகளுக்கு அர்ப்பணித்த மோடி அரசு! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Jun 10, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமராக பதவியேற்றுக் கொண்ட முதல் நாளையே விவசாயிகளுக்கு மோடி அரசு அர்ப்பணித்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின்கீழ் 9 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான கோப்புகளில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு, தனது அலுவல்பூர்வ பணியைத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முன்னுரிமைகளில் விவசாயிகள் நலன் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளார்.

இதேபோல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் நலனுக்காக தங்களது அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், அவர்களது நலனுக்கான கோப்புகளில் கையொப்பமிட்டது இதற்கு சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Modi government dedicated the first day to farmers! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியுடன் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு!

Next Post

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த புதுச்சேரி இளைஞர்!

Related News

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

Load More

அண்மைச் செய்திகள்

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies