கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!
Aug 3, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!

Web Desk by Web Desk
Jun 10, 2024, 03:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், நெமிலிச்சேரி பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் இணைப்பு கொடுக்காததால் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நெமிலிச்சேரி பகுதியில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2021-ம் ஆண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறக்கப்பட்டது.

ஆனால் இன்றளவும் தொட்டியில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை எனவும் பயன்பாட்டிற்கு வராதது ஏன் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தண்ணீர் விநியோகம் சீராக இருக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags: An overhead water tank that has been completed and is not in use!
ShareTweetSendShare
Previous Post

சிறுத்தையா அல்லது பூனையா?

Next Post

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

Related News

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies