மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, சுவாமி படங்களுக்கு பூஜை செய்து வழிபட்ட அவர், அலுவலக கோப்பில் முறைப்படி கையொப்பமிட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துறை அலுவலர்கள் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.