சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!
Mar 20, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்து விட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சிய பதில்!

Murugesan M by Murugesan M
Jun 13, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி அனுப்பிய மனுவிற்கு, சம்பந்தப்பட்ட நபர் உயிரோடு இருக்கும் நிலையிலேயே அவர் இறந்துவிட்டதாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அலட்சியமாக பதிலளித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணகுமார் என்கிற கந்தன், தன்னை விடுதலை செய்து தமிழகத்திலேயே வாழ அனுமதிக்கக் கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, அவரது மனு சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகுமார் உயிருடன் இருக்கும் நிலையிலேயே, அவர் உயிரிழந்துவிட்டதால் மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு, அயலக தமிழர்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனரகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அலட்சி நடவடிக்கை குறித்து கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Tags: Neighboring Tamil welfare and rehabilitation department indifferent response that the concerned person has died!
ShareTweetSendShare
Previous Post

அருவிக்கரையில் பதுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு!

Next Post

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற நபர்கள் கைது!

Related News

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies